Showing 1 Result(s)
Features

கந்து வட்டி தனித்து இயக்குகிறதா?

arul

  டி. அருள் எழிலன் (T Arul Ezhilan)   “உன் இனத்தவனிடமிருந்து வட்டி வாங்காதே. பணத்துக்காகவோ, தானியத்துக்காகவோ கடனாகக் கொடுத்த எந்த பொருளுக்காகவோ வட்டி வாங்காதே. வேற்று இனத்தவனிடமிருந்து நீ வட்டி வாங்கலாம். ஆனால், நீ உடைமையாக்கிக் கொள்ளப்போகும் நாட்டில், நீ மேற்கொள்ளும் செயல்களில் எல்லாம், உன் கடவுளாகிய ஆண்டவர் உனக்கு ஆசி வழங்கும் பொருட்டு உன் இனத்தானிடம் வட்டி வாங்காதே” என்கிறது திருவிவிலியத்தின் பழைய ஏற்பாடு.   தனிச்சொத்து துவங்கிய காலம் தொட்டு வட்டிமுறையும் …