Showing 2 Result(s)
Features

பொருளாதார அடிப்படையிலான இடஒதுக்கீடு சமூக நீதியை அழித்தொழித்து விடும் – முனைவர். தொல். திருமாவளவன்

thiruma suresh

  Suresh R V  பொருளாதாரத்தில் நலிந்த உயர்சாதியினருக்கு வழங்கப்படும் 10 சதவிகிதம் இடஒதுக்கீடு குறித்து முனைவர். தொல். திருமாவளவன், எம்.பி அவர்களுடனான ஒரு உரையாடல்.  இந்த உரையாடல் 3.5.2019 அன்று  நிகழ்ந்தது., அதாவது, மதிப்பிற்குரிய முனைவர்.தொல் திருமாவளவன் அவர்கள் எம்.பி. ஆக தேர்தலில் வெற்றிப்பெறுவதற்கு முன்பாக நடந்தது. எங்களுக்கு இந்த வாய்ப்பினை தந்ததற்கு நன்றிகளையும், தேர்தலில் வெற்றிப்பெற்றதற்கு எங்களது வாழ்த்துகளையும் நாங்கள் தெரிவித்துக் கொள்கிறோம்.